தமிழகம் அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!! Aug 08, 2024 அரக்கோணம் எர்ணாகுளம் தின மலர் அரக்கோணம்: எர்ணாகுளம் விரைவு ரயிலில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பைகளில் வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். The post அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு