அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!!

அரக்கோணம்: எர்ணாகுளம் விரைவு ரயிலில் 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பைகளில் வைக்கப்பட்டிருந்த 9 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post அரக்கோணம் விரைவு ரயிலில் கஞ்சா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: