சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் தண்ணீர் தேங்கிய இடங்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து உள்ளனர். மோட்டார் உள்ளிட்ட அனைத்தையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ளார்.

 

The post சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: