குற்றம் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது! Oct 18, 2023 ஆந்திரப் பிரதேசம் பத்னல வெங்கடா கிஷோர் சென்னை தின மலர் சென்னை: வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளிடம் டிக்கெட்-ஐ உறுதி செய்து தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர். The post ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது! appeared first on Dinakaran.
செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது
திருவான்மியூரில் போதையில் தகராறு; முன்னாள் காதலியுடன் பேசிய ஆத்திரத்தில் வாலிபர் படுகொலை: புதுச்சேரி மாநில பாஜ துணை தலைவர் மகன் கைது
திருமணம் செய்துகொள்வதாக சிறுமியை கடத்திச்சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்; 2 பேர் சிக்கினர்: பேஸ்புக் காதலனை பிடிக்க தனிப்படை தீவிரம்
புழல், செங்குன்றம் பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: டிரைவர்கள் 2 பேர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை: பேஸ்புக் காதலன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு