பின்னர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். வேலை முடிந்து தாய் வீட்டுக்கு வந்ததும் நடந்த சம்பவம் குறித்து சிறுமி கூறி அழுதுள்ளாள். இதையடுத்து சிறுமியின் தாய் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சிறுமிக்கு முதியவர் அண்ணாமலை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகளிர் போலீசார் அண்ணாமலையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
The post 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: 73 வயது முதியவர் கைது appeared first on Dinakaran.
