×

அம்பத்தூர் அருகே போதைக்காக இருமல் மருந்தை விற்றவர் கைது..!!

சென்னை: சென்னை அம்பத்தூர் அருகே போதைக்காக இருமல் மருந்தை விற்பனை செய்த அசோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். மருத்துவர் பரிந்துரையின்றி இருமல் மருந்தை விற்பனைசெய்த மருந்தகத்தில் இருந்து 150பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post அம்பத்தூர் அருகே போதைக்காக இருமல் மருந்தை விற்றவர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Ampathur ,CHENNAI ,Asokan ,Ampathur, Chennai ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...