தமிழகம் அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!! Oct 01, 2024 அமாவாசை திருச்செந்தூர் கடல் திருச்செந்தூர் தூத்துக்குடி: அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கி காணப்படுகிறது. கடல் உள்வாங்கிய நிலையில் ஆபத்தை உணராமல் பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர். The post அமாவாசையையொட்டி திருச்செந்தூர் கடல் 50 அடி தூரம் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அடைய இலக்கு: சுற்றுலா பங்குதாரர்களுக்கு அமைச்சர் இராஜேந்திரன் அழைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு