அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் என்.செந்தில்குமார் தீர்ப்பளித்துள்ளனர்.

The post அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: