தமிழகம் அதிமுகவை சேர்ந்த 150 பேர் திமுகவில் இணைந்தனர்..!! Mar 06, 2024 அஇஅதிமுக திமுக திருப்பூர் மூலனூர் தென் மாவட்ட லெப்டினன்ட் பத்மநாபன் Tarapuram திருப்பூர்: மூலனூர் பேரூராட்சி 14வது வார்டைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர். தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன் முன்னிலையில் அதிமுகவினர் இணைந்துள்ளனர். The post அதிமுகவை சேர்ந்த 150 பேர் திமுகவில் இணைந்தனர்..!! appeared first on Dinakaran.
புதிய டெண்டர் விடும்வரை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பாண்டி பஜாரில் இலவச வாகன நிறுத்த வசதி: மாநகராட்சி அதிகாரி தகவல்
தமிழகத்தில் நாளை குரூப் 4 தேர்வு 6,244 பதவிகளுக்கு 20 லட்சம் பேர் போட்டி: செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
புதுவை எம்பி தேர்தலில் படுதோல்வி; மாநில பாஜ தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாஜி தலைவர் சாமிநாதன் போர்க்கொடி
பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்: ஜவாஹிருல்லா, செல்வபெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி திறக்கும் நாளிலேயே பாடப்புத்தகம் வழங்கப்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
நடப்பு பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் பெரியகருப்பன்
ரயில் பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றம் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் சராசரி வேகம் 76 கி.மீ: தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்