இந்தியா எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு! Dec 15, 2023 தில்லி டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கிய சில வினாடிகளிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. The post எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு! appeared first on Dinakaran.
10 ஆண்டுகள் நிறைவு பெற்ற தூய்மை இந்தியா திட்டம்.. பள்ளி மாணவர்களுடன் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!!
ஏழைகளின் வீடுகளை புல்டோசரால் இடிக்க காந்தி ஒப்புதல் தந்திருப்பாரா?: காந்தி உறவினரின் கருத்துக்கு ப.சிதம்பரம் கேள்வி
பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!
காந்தி ஜெயந்தி.. டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிட ஜனாதிபதி, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை..!!