ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38ஆக உயர்ந்துள்ளது. எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44ல் இருந்து ரூ.47ஆகவும் உயர்வு. கொள்முதல் விலை உயர்வு மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.3 உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: