பழநி, மார்ச் 2: பழநி சண்முகா நதியில் படர்ந்துள்ள அமலைச்செடிகளை அகற்றும் பணியில் பேஸ்புக் மூலம் ஒன்றிணைந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.