மயிலாடுதுறை, ஜூன் 19: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆக்கூர் முக்கூட்டு ஈவேரா தெருவிற்கு செல்லும் வழியில் ஓட்டல் நடத்திவரும் ஆறுமுகம் என்பவரது காம்ப்பவுன்ட் சுவரை 30 நபர்கள் பொக்லைன் கொண்டு இடித்து பொதுவழியை ஏற்படுத்தினர்.
இதுகுறித்து ஆறுமுகத்தின் மனைவி வெண்ணிலா(40) செம்பனார்கோவில் போலீசில்ல் அளித்த புகாரில், எங்களுக்கு சொந்தமான காம்ப்பவுன்ட் சுற்றை ஆக்கூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ராதாகிருஷ்ணன், தண்டபானி, வரலட்சுமி, உத்தரமூர்த்தி, கலியபெருமாள், ராமகிருஷ்ணன், பாலசந்திரன், பரசுராமன், ராமச்சந்திரன் உட்பட மேலும் 20 சேர்ந்துகொண்டு அத்துமீறி இடித்தனர்,