மதுபாட்டில் விற்றவர் கைது+

ஜெயங்கொண்டம், ஏப். 10: ஜெயங்கொண்டம் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் தர் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது செங்குந்தபுரம் பகுதியில் பதுக்கி வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை நடத்தி மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த ஆறுமுகம் (41) என்பவரை கைது செய்தனர்.

Related Stories: