உளுந்தூர்பேட்டை, டிச. 6: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் எலவனாசூர்கோட்டை, களமருதூர், வண்டிப்பாளையம், கெடிலம், எறையூர், வெள்ளையூர், குமாரமங்கலம், பாதூர், சிறுத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து விட்டு, விட்டு பலத்த மழை பெய்து வந்தது.