பொன்னமராவதி,அக்.30: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பணிகள் முடிந்தும் பயன்பாட்டுக்கு பூங்கா திறக்கவில்லை.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் அம்மா பூங்கா துவங்கப்படும் என்று அறிவித்து ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒரு இடத்தில் இதை அமைப்பதற்கு ஆணையிட்டார். இதன் அடிப்படையில் பொன்னமராவதி ஒன்றியத்துக்கான அம்மா பூங்கா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது. இதில் ஜிம், கல் இருக்கைகள், உடற்பயிற்சி தளம்,