ராமநாதபுரம், ஆக.14: சுதந்திரதினத்தை முன்னிட்டு ஆக.15 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
கிராமசபை கூட்டம் நடைபெறும் கலெக்டர் நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.