கோத்தகிரி அருகே ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய புகாரில் 2 இளைஞர்கள் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய புகாரில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கோத்தகிரி அருகே பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக புகார் வந்தது. புகாரை அடுத்து நேரில் ஆய்வு செய்யச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய வேம்புராஜ், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: