குற்றம் சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது Mar 31, 2023 மதுரவயல் சென்னை சென்னை: சென்னை அருகே மதுரவாயிலில் பட்டாசுகளை ஒன்றாக ஒட்டி நாட்டு வெடிகுண்டு போல் வெடிக்க வைத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாட்டு வெடிகுண்டு வெடித்தது போன்று மக்களை அச்சுறுத்தியதால் அசோக், சுரேஷ்குமார், இளங்கோ, விஜய் ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு