சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து கர்ப்பிணி சந்தியா உயிரிழந்தார். வீட்டின் அருகே திறந்திருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்த 4 மாத கர்ப்பிணி சந்தியா உயிரிழந்தார்.

Related Stories: