குற்றம் கோவையில் போதையில் நாயை கொன்ற சிறுவன் கைது Mar 30, 2023 கோயம்புத்தூர் கோவை: கோவையில் மதுபோதையில் நாய் மீது கல்லைப் போட்டு கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா என்பவரின் வளர்ப்பு நாயை கொன்ற வழக்கில் கைதான சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
அவங்க ஓட்ட… இவரு கொஞ்ச… பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ்: ரூ.13,000 அபராதம் விதித்த திருப்பூர் போலீஸ்
அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு மாணவன், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
பெரியார் பல்கலை.யில் தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் மாணவர்களிடம் போலீஸ் விசாரணை: வீடியோவில் பதிவு செய்தனர்
ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது