குற்றம் கோவையில் போதையில் நாயை கொன்ற சிறுவன் கைது Mar 30, 2023 கோயம்புத்தூர் கோவை: கோவையில் மதுபோதையில் நாய் மீது கல்லைப் போட்டு கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா என்பவரின் வளர்ப்பு நாயை கொன்ற வழக்கில் கைதான சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
பிசியோதெரபி சிகிச்சைக்கு சென்றபோது மாணவியின் ஆடைகளை கலைத்து பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர்: தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைப்பு