குற்றம் கோவையில் போதையில் நாயை கொன்ற சிறுவன் கைது Mar 30, 2023 கோயம்புத்தூர் கோவை: கோவையில் மதுபோதையில் நாய் மீது கல்லைப் போட்டு கொலை செய்த சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜீவா என்பவரின் வளர்ப்பு நாயை கொன்ற வழக்கில் கைதான சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம் கொழுந்தியாளை குழியில் தள்ளி உயிருடன் புதைத்த அக்கா கணவர்: தர்மபுரி அருகே பயங்கரம்
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்