குற்றம் கோவை அருகே 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் Mar 30, 2023 ஆளுநர் கோவை: சாய்பாபா காலணி அருகே போலீசாரின் வாகன சோதனையில் 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாரி முத்து என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய விஜய், சசிகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு