குற்றம் கோவை அருகே 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் Mar 30, 2023 ஆளுநர் கோவை: சாய்பாபா காலணி அருகே போலீசாரின் வாகன சோதனையில் 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாரி முத்து என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய விஜய், சசிகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
அவங்க ஓட்ட… இவரு கொஞ்ச… பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ்: ரூ.13,000 அபராதம் விதித்த திருப்பூர் போலீஸ்
அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு மாணவன், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
பெரியார் பல்கலை.யில் தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் மாணவர்களிடம் போலீஸ் விசாரணை: வீடியோவில் பதிவு செய்தனர்
ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது