குற்றம் கோவை அருகே 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் Mar 30, 2023 ஆளுநர் கோவை: சாய்பாபா காலணி அருகே போலீசாரின் வாகன சோதனையில் 12 சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாரி முத்து என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய விஜய், சசிகுமார் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கு விற்க மாடலிங் பெண்ணை அழைத்து வந்த பாலியல் புரோக்கர் கைது: சொகுசு கார், 10 செல்போன், 2 ஸ்வைபிங் மெஷின், 37 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
பைக்கில் லிப்ட் கேட்டு ஏறிய சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு பாஜ பிரமுகர் போக்சோவில் கைது: போலீசார் விசாரணை
கட்சி வரவு செலவில் முறைகேடு புகார் நாதக நிர்வாகிகள் மோதல் 2 பேருக்கு சரமாரி அடி: 18 பேர் மீது வழக்குப்பதிவு
வியாசர்பாடியில் போலீசார் வாகன சோதனை; உடலில் மறைத்து கொண்டு வந்த 2 கிலோ தங்க நகைகள் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
சேலத்தில் ரூ.800 கமிஷனுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் கும்பல்: ஆட்களை வேலைக்கு வைத்து கல்லா கட்டுகின்றனர்
“நெருக்கமாக உள்ள படத்தை வெளியிடுவேன்’’ என்று மிரட்டி சிகிச்சைக்கு வந்த பெண்ணை பலாத்காரம் செய்த டாக்டர்: விடுதியில் வைத்து தொடர்ந்து அத்துமீறல்
சென்னையில் உள்ள புரோக்கர்களுக்கு விற்பனை செய்ய மாடலிங் பெண்ணை காரில் அழைத்து வந்த பிரபல பாலியல் புரோக்கர் கைது:
நீதிமன்ற வளாகத்தில் ரவுடியை வெட்டி கொல்ல முயற்சி இன்ஸ்பெக்டர், எஸ்ஐயை அரிவாளால் வெட்டிய ரவுடி மீது துப்பாக்கிச்சூடு: கூட்டாளியுடன் கைது; ராமநாதபுரத்தில் பரபரப்பு