மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 29 சவரன் கொள்ளையடித்த 3பேர் கைது..!!

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூர் பகுதியில் ராணுவ வீரர் வீட்டில் 29 சவரன் கொள்ளையடித்த 3பேர் கைது செய்யப்பட்டனர். வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரர் அய்யனாரின் மனைவி கௌசல்யாவை மிரட்டி நகையை கொள்ளையடித்த 3பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன், பாலாஜி, பிலாவடி ஆகியோரிடம் இருந்து 47 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: