இன்றுடன் முடியும் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை வரும் 31ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: இன்றுடன் முடியும் 10ம் வகுப்பு செய்முறை தேர்வை வரும் 31ம் தேதி வரை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செய்முறை தேர்வை எழுதாமல் விடுப்பட்டவர்கள் அனைவரையும் பங்கேற்க வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories: