ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை

சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நிதி நிறுவன மோசடி வழக்கில் ஏற்கனவே 9 பேர் கைதான நிலையில் மைக்கேல் ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories: