குற்றம் மதுரையில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது..!! Mar 29, 2023 மதுரை மதுரை: மதுரை மேலமடை அருகே தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் 3 அடி உயரத்திற்கு 4 கஞ்சா செடிகளை வளர்த்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை