மதுரையில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது..!!

மதுரை: மதுரை மேலமடை அருகே தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் 3 அடி உயரத்திற்கு 4 கஞ்சா செடிகளை வளர்த்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: