குற்றம் மதுரையில் தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கைது..!! Mar 29, 2023 மதுரை மதுரை: மதுரை மேலமடை அருகே தனது வீட்டின் அருகே கஞ்சா செடிகளை வளர்த்த இளைஞர் கார்த்திக் கைது செய்யப்பட்டார். தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் 3 அடி உயரத்திற்கு 4 கஞ்சா செடிகளை வளர்த்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி; ஹரி நாடார் கைது: பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்
காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப்போட்டு 30 பவுன் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு