எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மக்களவை தொடங்கிய ஒரு நிமிடத்திலேயே பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: