இந்தியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்..!! Mar 27, 2023 உச்ச நீதிமன்றம் டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றம் புதுவை, குஜராத்துக்கு புதிய தலைவர்கள்: அரியானா, டெல்லிக்கு புதிய பொறுப்பாளர் நியமனம்
கொரோனாவால் 3 ஆண்டுகள் தடைபட்டிருந்தது ஐதராபாத்தில் மீன் பிரசாதம் வாங்க லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்: ஆஸ்துமா, ரத்த சோகைக்கு மருந்து
காங்கிரஸ் எத்தனை சதவீத ஆட்சி? அரசு அதிகாரிகள் இடமாற்றம் வசூல் ஜோராக நடக்கிறது: முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைகிறார் அம்பதி ராயுடு: முதல்வர் ஜெகன்மோகனுடன் சந்திப்பு
கேரளாவில் பஸ்கள் உட்பட கனரக வாகன டிரைவர்களுக்கு சீட் பெல்ட் கட்டாயம்: செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது
அனுமதி இல்லாமல் வெளிநாட்டிலிருந்து நிதி உதவி கேரள எதிர்க்கட்சித் தலைவர் மீது போலீஸ் விசாரணைக்கு உத்தரவு