குற்றம் வாணியம்பாடி அருகே கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Mar 22, 2023 வாணியம்பாடி திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து பணியில் வந்த காவலர்களை பார்த்ததும் தப்பியோடிய மர்ம நபரை ஆலங்காயம் போலீசார் தேடி வருகின்றனர்.
அவங்க ஓட்ட… இவரு கொஞ்ச… பைக்கில் காதல் ஜோடி ரொமான்ஸ் செய்து ரீல்ஸ்: ரூ.13,000 அபராதம் விதித்த திருப்பூர் போலீஸ்
அடிப்படை வசதி, பாதுகாப்பு குறைபாடு தமிழ்நாட்டில் 18 கிளை சிறைகளை மூட உத்தரவு: சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
மதுரையில் பிளஸ் 2 தேர்வில் முறைகேடு மாணவன், ஆசிரியர்கள் உட்பட 9 பேர் கைது: ரூ.1 லட்சம் லஞ்சம் பெற்றது அம்பலம்
பெரியார் பல்கலை.யில் தீன்தயாள் உபாத்யா திட்டத்தில் ஊழல் மாணவர்களிடம் போலீஸ் விசாரணை: வீடியோவில் பதிவு செய்தனர்
ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற 12 கிலோ தங்க நகை பறிமுதல்: பண்ருட்டியில் நடந்த வாகன சோதனையில் சிக்கியது