குற்றம் வாணியம்பாடி அருகே கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Mar 22, 2023 வாணியம்பாடி திருப்பத்தூர்: திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே கடப்பாரையை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ரோந்து பணியில் வந்த காவலர்களை பார்த்ததும் தப்பியோடிய மர்ம நபரை ஆலங்காயம் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது