ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

தேனி ரூ.500 கள்ளநோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்ட 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை சாலையில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. இதன் பேரில் நடைபெற்ற சோதனையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: