கவுகாத்தி: அசாமில் நேற்று காலை திடீரென லேசான நிதி அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். காலை 9மணிக்கு ஏற்பட்ட இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6புள்ளிகளாக பதிவாகி உள்ளது. இதனை தொடர்ந்து காலை 11 மணிக்கு மீண்டும் நிலஅதிர்வு ஏற்பட்டது. இது 2.8ரிக்டராக பதிவாகி இருந்தது.