தமிழகம் கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிப்பு Mar 17, 2023 கோவ் கோவை: கோவை ஆனைக்கட்டி சேம்புகரை பகுதியில் இறந்த நிலையில் பெண் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனத்துறை மருத்துவர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரி அசோக்குமார் ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். யானை இறந்து ஒரு வாரம் இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!