தமிழகம் தென்காசி அருகே அதிகளவில் கனிமங்களை ஏற்றி வந்த 7 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு Mar 15, 2023 தென்காசி தென்காசி: செங்கோட்டை அருகே அதிகளவில் கனிமங்களை ஏற்றி வந்த 7 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து செங்கோட்டை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!