தென்காசி அருகே அதிகளவில் கனிமங்களை ஏற்றி வந்த 7 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

தென்காசி: செங்கோட்டை அருகே அதிகளவில் கனிமங்களை ஏற்றி வந்த 7 கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து செங்கோட்டை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories: