சைபர் கிரைம்களைத் தடுக்க Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம்

டெல்லி : சைபர் கிரைம்களைத் தடுக்க Truecaller செயலி நிறுவனத்துடன் டெல்லி காவல்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. செல்போனில் மோசடி அழைப்புகள் வந்ததுமே எச்சரிக்கை அறிவிப்பு வரும் என்று கூறப்படுகிறது.

Related Stories: