டெல்லியில் தெருநாய்கள் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ்

டெல்லி: டெல்லியில் தெருநாய்கள் தாக்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையருக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனந்த், ஆதித்யா ஆகிய சகோதரர்கள் இருவரும் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Related Stories: