புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்கண்ட் இளைஞரை கைது செய்தது திருப்பூர் தனிப்படை

திருப்பூர்: புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்பிய ஜார்கண்ட் இளைஞரை திருப்பூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலியாக விடீயோக்களை பரப்பிய விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: