தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் இன்று விசாரணை

டெல்லி: டெல்லி அரசின் மதுவிலக்கு கொள்கை முறைகேடு வழக்கில் தெலுங்கானா முதலமைச்சரின் மகள் கவிதாவிடம் இன்று விசாரணை நடைபெறுகிறது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

Related Stories: