நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சுமார் 500 மீட்டர் உள்வாங்கியது..!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சுமார் 500 மீட்டர் உள்வாங்கியது. கடல் உள்வாங்கியதால் மணியன்தீவு முதல் புஷ்பவனம் வரை கடற்கரை பகுதி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

Related Stories: