நிஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்

சென்னை: சென்னை போரூர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் தந்தை, தாய் தலைமறைவாக உள்ளதால் உடலை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: