நாகர்கோவிலில் ரூ.10.5 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

நாகர்கோவில்: நாகர்கோவிலில் ரூ.10.5 கோடியில் கட்டப்பட்ட மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 4 தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டடப் பரப்பளவில்  மாநகராட்சி புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

Related Stories: