நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே; நாடும் நமதே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே; நாடும் நமதே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் ப.மாணிக்கம் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பேசி வருகிறார். தமிழ்நாட்டில் அமைந்த ஒற்றுமை அனைத்து மாநிலங்களிலும் உருவானால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம் எனவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories: