கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி: தக்கலை வழியாக கேரளாவிற்கு அதிகளவில் கனிம வளங்களை ஏற்றிச் சென்ற 5 லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கனிம வளங்களை ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: