மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணியில் ரவுடி வினோத் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசை அரிவாளால் வெட்ட வந்த நிலையில் ரவுடி வினோத் காலில் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ரவுடி வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: