கோவையில் கால்நடைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்: மாவட்ட நிர்வாகம்

கோவை: கோவையில் கால்நடைகளுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோமாரி நோய் தடுப்பு ஊசி போட 2.37லட்சம் டோஸ்கள் இருப்பில் உள்ளது  என்று கோவை மாவட்ட கால்நடைத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: