அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார்: ஜெயக்குமார் பேட்டி

ஈரோடு: அரசியலில் இருந்து ஓபிஎஸ் நாக்அவுட் ஆகிவிட்டார் என ஈரோட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் எனவும் கூறினார்.

Related Stories: