வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

சென்னை: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னையைச் சேர்ந்த நூர்முகமது என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Related Stories: