டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். கூட்டத்தில் பான்மசாலா, குட்கா, ஆன்லைன் விளையாட்டு, கேசினோக்கான ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: