துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,000ஐ தாண்டிய சோகம்

அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,000ஐ தாண்டியது. துருக்கியில் 38000க்கு மேற்பட்டோரும், சிரியாவில் 5800க்கு மேற்பட்டோரும் உயிரிழந்தனர்.

Related Stories: