ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: உத்தவ் தாக்கரே

டெல்லி: ஷிண்டே தரப்புக்கு சிவசேனா கட்சி, வில்-அம்பு சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என உத்தரவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல உள்ளதாக உத்தரவ் அறிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற பாஜக எதை வேண்டுமானாலும் செய்யும் எனவும் தேர்தல் ஆணையத்தின் முடிவு அப்பட்டமான ஜனநாயக படுகொலை எனவும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

Related Stories: