கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து தர்ணா போராட்டம்

கர்நாடக: கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காதில் பூ வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள 7 கோடி மக்களை பா.ஜ.க. அரசு ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக அரசின் பட்ஜெட் போலியானது என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Related Stories: