தமிழகம் மதுரையில் பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் Feb 16, 2023 மின்சார வாரியம் மதுரை மதுரை: மதுரையில் பணிநிரந்தரம் செய்யக்கோரி மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் தொழிலாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!